குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் எடைக்கு எடை "பாராசிட்டமால்' என்னும் காய்ச்சல் மற்றும் வலி நிவாரண மாத்திரையை அளித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார் கேரள பக்தர் சத்யம்.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பல்வேறு வகையில் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்குள்ள துலா பாரத்தில் எடைக்கு எடை வாழைப்பழம் மற்றும் வெல்லம் போன்றவற்றை காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் முதன் முறையாக எடைக்கு எடை "பாராசிட்டமால்' மாத்திரையைக் கொடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளார் சத்யம் .
திருச்சூர் மாவட்டம், குத்தூரை சேர்ந்த சத்யம் என்பவர், துலா பாரத்தின் ஒரு பக்கம் உட்கார, மறு பக்கம் அவரது 72 கிலோ எடைக்கு ஏற்ற வகையில் மாத்திரைகள் குவிக்கப்பட்டன. மருந்துகளை மொத்த வியாபாரம் செய்து வரும் சத்யத்தின் தந்தை வேண்டிக் கொண்டதற்க்குகிணங்க ,குருவாயூர் கிருஷ்ணனுக்கு இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டாதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகிகள், இந்த மாத்திரைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 23, 2008
குருவாயூர் கண்ணனுக்கு கிரோசின் கொடுத்த பக்தர்
Posted by IdlyVadai at 4/23/2008 09:52:00 AM
Labels: ஆன்மிகம்
Subscribe to:
Post Comments (Atom)











1 Comment:
crocinukku tamil literation sariyaa illa.. Kerosene madhiri irukku
mani
Post a Comment